black and white bed linen

வீர இந்து சேவா நிறுவனர் :
M. கிருஷ்ணகுமார் அவர்களின் தந்தையார் திரு. மணி அவர்கள், தாயார் திருமதி பழனியம்மாள் அவர்கள். பூர்வீகம் : தந்தையார், தாயார், சொந்த ஊர், தொழில்.

தன்னுடைய கல்வி பருவம் முழுவதும் கோவையில் முடித்து, ஒரு ஓட்டுநராக, மில் தொழிலாளியாக, கூலி தொழில் என பல இடங்களில் பணி புரிந்து, ஒவ்வொரு மனிதர்களுடைய கஷ்டங்கள், போராட்டங்கள், வேதனைகள், என அனைத்தும் பார்த்து, மனதளவில், மிகப்பெரிய வேதனைகள் பட்டு, இந்த வறுமையில் உள்ளவர்களுக்கு மற்றும் நடுத்தர குடும்பங்கள், உயர் குடும்பங்கள்,உழைக்கும் தொழிலாளர்கள், பெண்கள், மாற்று திறனாளிகள் என அனைவர்க்கும் எதாவது ஒவ்வொரு குறைகள் அவரவருக்கு இருக்கும். ஆனால் அவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன் வருவதில்லை.ஆனால் அவர்களுக்கு ஒரு சாதாரண மனிதராக , தன்னால் முடிந்த உதவிகளை, பிறரிடம் அல்லது ஏதாவது ஒரு நல்ல வகையில் உரிய ஏற்பாடு செய்ய எண்ணி சில இந்து அமைப்புகளில் பல வருடங்கள் இருந்து பணி புரிந்து, சில இடங்களில், சில நல்ல செயல் பாடுகள் செய்ய இயலாத நிலையில் தான்,

தன்னுடன் உள்ள சில நண்பர்கள் துணையுடன், புதிய இயக்கம் உருவாக்க முற்பட்டு 2020 ம் வருடம் விஜயதசமி நாள் அன்று புதிய இயக்கமான,வீர இந்து சேவா இயக்கம் தொடங்கப் பட்டது. மேலும் தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள மாவட்டம் ஆன திருச்சி மாவட்ட நகரப் பகுதியில் உள்ள அரங்கில் கொடிகளும், மற்றும் புதிய மாவட்ட பொறுப்பாளர்களும், அறிமுகப்படுத்தி வீர இந்து சேவா இயக்கம் தொடங்கப்பட்டது. பின்பு, இயக்கத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக!!

  1. ஒவ்வொரு வருடமும், விநாயகர் சதுர்த்தி விழாவும்,

  2. விஜய தசமி திருநாளில் ஆண்டு விழா, பண்பாட்டு பயிற்சி முகாமும்,

  3. பழனியில் தைப்பூசம் விழாவை முன்னிட்டு, பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பழனி மலை கிரிவலம் பாதையில், ஒரு நாள் அன்னதானம் செய்தும்,,

  4. தீபாவளி திருநாள், மற்றும் முக்கியமான விசேஷ நாட்களில், அன்னதானம், மற்றும் முதியவர்களுக்கு உதவி தொகைகள், வழங்கியும்,

  5. மேலும் பொது மக்களுக்கு, உள்ள நடை முறை மற்றும் பொது பிரச்சனைகளை தீர்க்க கூடிய செயல்களையும், பள்ளி, கல்லூரியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு, தேவைபடும் உதவிகள் மற்றும் அமைப்பில் உள்ளவர்களுக்கு, எங்கள் அமைப்பின் தாரக மந்திரமான, இல்லை என்று சொல்லாமல்!! இயன்றதை செய்வோம்!!

    என்ற வழிகளில் பல உதவிகளை எங்கள் வீர இந்து சேவா இயக்கம்!மூலம் தொடர்ந்து செய்து வருகிறோம்!!

எங்கள் இயக்கத்தின் கொடி
  1. காவிக் கொடி - அது இந்த பூமியில் இந்திய நாட்டின் விடுதலைக்கு போராடி உயிர் நீத்தவர்கள் நினைவில்!!

  2. கொடியின் இடது புறத்தில் ஒரு வீரரின் படை ஆயுதங்கள் ஏந்திய படம் விளக்கம். - வீர மிக்க நாட்டின் வீரர்கள் தியாகம் குறித்து, நம் அனைவரும் இந்த தேசத்தின் வீர மகன் என்பதை அடையாளமாக்க!!

  3. கொடியின் மத்தியில் வேல்கள் சுற்றி நடுவில் ௐம் குறித்து விளக்கம்!! - வேல்கள் உலகின் அன்னை பராசக்தி, அரக்கர்களை மற்றும் தீய சக்திகளை அழிக்க முருகப் பெருமானுக்கு வழங்கிய சக்திவேல்!!

  4. வேல் படை சூழ நடுவில் உள்ள ௐம் விளக்கம்!! - இந்த உலகம் முழுவதும் ஹம், ௐம் என்ற ரீங்காரத்தில் இயங்கி வருகிறது. நாம் அனைவரும் அதனில் உள் அடக்கம்!!

என்பதே கொடியின் விளக்கம்!!

எங்களது பயணத்திற்கான பாதைகள் . . .
  1. அறநூல்கள் பாதுகாத்தல்,

  2. பெண்களை கௌரவித்தல் மற்றும் பாதுகாத்தல்,

  3. திருக்கோவில்கள் திருமடங்கள் பாதுகாப்பு,

  4. சனாதன தர்ம முறையின் பெருமையை பரப்புதல்,

  5. இயற்கை வழிபாடும் அதை பேணி காத்தலும்,

  6. பாரதத்தை இந்து நாடாக அறிவிக்க அரசை ஊக்குவித்தல்,

  7. மதமாற்றத்தை தடுப்பது, மதம் மாறியவர்களை தாய் மதம் திருப்புதல்,

  8. இந்துக்களின் வழிபாட்டு முறைகளையும் சடங்குகளையும் அடுத்தடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்த்தல்,

  9. வருங்கால தலைமுறைகளை பெரியவர்களுக்கு மதிப்பளிக்ககூடிய வகையில் அவர்களை உருவாக்குதல்,

  10. தேசபக்தி கொண்ட இளைஞர்களை உருவாக்குதல்,

  11. மறைந்து கொண்டிருக்கிற பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதா, இயற்கை வைத்தியம் போன்றவைகளை மீட்டெடுத்து மக்களுக்கு பயன் பெறசெய்தல்,

  12. பழங்கால கலைகளை இளைஞர்ளுக்கு பயிற்றுவித்தல்,

  13. சிவனடியார்கள் மற்றும் சாதுக்களை பாதுகாப்பது,

  14. ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவுவது,

  15. இயலாதவர்களுக்கு கல்வி, மருத்துவம் சார்ந்த வகையில் உதவுவது,

  16. கோமாதா வழிபாட்டின் முக்கியத்துவத்தை இந்துக்களுக்கு உணரச்செய்தல்,

  17. இந்துக்களை இந்துக்கள் நடத்தும் கடைகளிலேயே பொருட்களை வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,

  18. ஒன்றுபட்ட இந்து சக்தியை உருவாக்கி (வாக்கு வங்கி) இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளுக்கு எதிராக திருப்புவது.

தொடர்புக்கு :
96779 69630 / 99524 63773

© 2026, All Rights Reserved